Tuesday 12 October 2010


இன்றுவரை...
குடைவழி ஒழுகும்
மழை நீர்
குடி நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று.
நடை பாதை கூட
மக்கள் குடியிருப்பாயிற்று.

அகதி என்று சொல்லாதே..!
இடப்பெயர்வு என
அடித்து சொல்லும் காற்று!!
எனினும்..எனினும்..
இன்று வரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு
பயந்து வீழ்ந்து அழுமே
என் குழந்தை..
நாளாந்த வலியாக தொடரும்!
முல்லைஅமுதன்

2 comments:

  1. //அகதி என்று சொல்லாதே..!
    இடப்பெயர்வு என
    அடித்து சொல்லும் காற்று!!//

    super.

    ReplyDelete
  2. ///அகதி என்று சொல்லாதே..!
    இடப்பெயர்வு என
    அடித்து சொல்லும் காற்று!!
    எனினும்..எனினும்..
    இன்று வரை-
    ஹெலிக்கு, பொம்பருக்கு
    பயந்து வீழ்ந்து அழுமே
    என் குழந்தை..///

    nice....

    ReplyDelete